தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிணற்றில் மூழ்கி வேன் டிரைவர் பலி

போடி, செப். 14: போடி அருகே மேல சொக்கநாதபுரம் வினோபாஜி காலனி 3வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (43). வேன் டிரைவர். நேற்று உறவினர்களுடன் சேர்ந்து, மது அருந்திவிட்டு ரமேஷ் என்பவரின் தென்னந்தோப்பில் சென்று கிணற்றில் குளித்துள்ளனர். அப்போது, மணிகண்டன் திடீரென நீருக்குள் மூழ்கியவர் நீண்டநேரமாகியும் வெளிவராததால், அவரது உறவினர் தேடியுள்ளனர். ஆனால், அவர்களால் தேட முடியாததால், உடனடியாக போடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சுமார் அரைமணி நேரம் போராடி நீருக்குள் மூழ்கி உயிரிழந்த மணிகண்டனை சடலமாக மீட்டனர். இது குறித்து மணிகண்டனின் மனைவி திவ்யா (32) போடி தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement