தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போடியில் சிறப்பு முகாம்

போடி, செப். 14: போடி வாரச்சந்தை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் கமிஷனர் பார்கவி தலைமையில் நடந்தது. இந்த முகாமிற்கு நகராட்சி பொறியாளர் குணசேகரன், சுகாதார அலுவலர் மணிகண்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில் 3 வார்டுகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து சுமார் 820 மனுக்கள் பெறப்பட்டது.

Advertisement

போடி தாசில்தார் சந்திரசேகர் உடனடி தீர்வு ஏற்படுத்தும் மனுக்களை விரைவாக நடவடிக்கை எடுத்து ஆய்வு மேற்கொண்டார். அதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், பட்டா மாறுதல், புதிய வீடுகள் கட்டுவதற்கான அனுமதி உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு ஏற்பட்டு பயனாளிகளுக்கு நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரியும், கமிஷனர் பார்கவியும் வழங்கினர். மேலும் இந்த முகாமில் போடி நகர செயலாளர் புருஷோத்தமன், நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள், திமுகவினர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

Related News