தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடமலைக்குண்டு ஊராட்சியில் புதிய சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும்

வருசநாடு, டிச. 12: கடமலைக்குண்டு ஊராட்சி பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தனியார் மண்டபங்களில் அதிக வாடகைக்கு வசந்தவிழா, காதணி விழா, திருமண விழா உள்ளிட்ட விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக அந்த பகுதியைவிட்டு வெளியே உள்ள கிராமத்தில் உள்ள தனியார் மண்டபங்களில் இல்ல விழாக்களை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே எளிய மக்கள் பயன்பெறும் வகையில் புதிய சமுதாயக்கூடம் வேண்டி பல கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதுகுறித்து கடமலைக்குண்டு 5வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் உமா மகேஸ்வரி வேல்முருகன் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் ஏழை எளியோர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால் தனியார் மண்டபங்களில் அதிக வாடகைகள் கொடுத்து விழா நடத்துவது மிகவும் சிரமமாக இருக்கிறது. மேலும் ஒவ்வொரு மழை காலங்களில் வீடுகளில் பந்தல் அமைத்து பலத்த செலவுகள் ஏற்படுகிறது. எனவே புதிய சமுதாயக்கூடம் கட்டி கொடுத்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். இதேபோல் புதிய ரேஷன் கடை தனியாக அமைத்து தர வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகன் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ என்றார்.

Advertisement

Related News