தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தேனியில் விசிக ஆர்ப்பாட்டம்

தேனி, ஆக. 12:தேனியில், ஆணவ படுகொலையை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தேனி நகர், பங்களா மேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கான தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ரபீக், மதன் தலைமை வகித்தனர். விசிக கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலாளர் செல்லப்பாண்டியன், தேனி - திண்டுக்கல் மண்டல செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது ஆணவ படுகொலை கண்டித்தும் இக்கொலைகளை தடுக்க சிறப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மண்டல துணைச் செயலாளர் சுருளி, மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல், மாவட்ட துணைச் செயலாளர் ஆரோக்கியசாமி, சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் சுசி. தமிழ்பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related News