தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் தூக்கிட்டு தற்கொலை

ஆண்டிபட்டி, டிச.11: ஆண்டிபட்டி அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மொக்கை மனைவி செல்லம்(50). இவர், சமத்துவபுரம், ரேசன் கடைத் தெருவில் வசித்து வருகிறார். செல்லம் என்பவருடன் உடன் பிறந்தவர்கள் 6 சகோதரர்கள் 6 சகோதரிகள். இதில் 6வது சகோதரி நாகு(44) என்பவருக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. நாகு என்பவருக்கு கண்பார்வை குறைபாடு இருந்ததாக தெரிகிறது. இதனால் செல்லம் சமத்துவபுரத்தில் நாகுக்கு தனியாக வீடு அமைத்து இவரது பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் செல்லம் நேற்று முன்தினம் நாகு வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டிய நிலையில் இருந்தது. கதவை தட்டி பார்த்தும் திறக்காததால், கதவை உடைத்து சென்று பார்த்த போது நாகு தூக்கு மாட்டி இறந்து கிடந்தார். ராஜதானி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News