தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேனி அரசு ஐடிஐ.யில் படித்தவர்கள் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்

தேனி,டிச.11:தேனி அரசினர் ஐடிஐயில் கடந்த 1964ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பயின்று சான்றிதழ் பெறாமல் உள்ளவர்கள் தற்போது சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தேனியில் 1964 முதல் 2019 வரை பயின்று பயிற்சி முடித்து சென்ற முன்னாள் பயிற்சியாளர் பலர் தேர்ச்சி பெற்றமைக்கான தேசிய தொழிற்சான்றிதழ் மற்றும் தோல்வியுற்ற பயிற்சியாளர்களின் மதிப்பெண் பட்டியல்கள் இன்று வரை பெறாமல் உள்ளது.

Advertisement

எனவே உரிய பயிற்சியாளர்கள் அலுவலக வேலைநாட்களில் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரடியாக அணுகி தங்களின் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். அசல் தேசிய தொழிற்சான்றிதழ் பெற வருகை தரும் போது, அடையாள அட்டை மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டு, ஆதார் அட்டை சமர்ப்பித்து தேசிய தொழிற்சான்றிதழ் மற்றும் இதர அசல் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு 94990 55765 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.

Advertisement