தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிறுத்தி வைத்திருக்கும் நிழற்குடை பணியை முடிக்க வேண்டும்: கூடலூர் மக்கள் வேண்டுகோள்

 

Advertisement

கூடலூர், டிச.9: கூடலூர் நகரின் முக்கிய பகுதியில் கூடலூர் - குமுளி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் பல்க் அருகே பேருந்துகள் நின்று பயணிகளை இறக்கி ஏற்றி செல்கிறது. இந்தப் பேருந்து நிறுத்தத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும்,அண்டை மாநிலமான கேரளாவுக்கு வேலைக்கு சென்று வரும் பயணிகளும்,சுற்றியுள்ள குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் இருந்தும் ஏராளமான ஆட்கள் இந்த பஸ் நிறுத்தத்திலிருந்து பயணங்கள் மேற்கொள்கின்றனர்.

கூடலூர் பேருந்து நிலையத்திற்கு அடுத்தபடியாக இந்த பஸ் நிறுத்தம் அதிகமான மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுகிறது. ஆனால் இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் மழையிலும் வெயிலிலும் பயணிகள் பேருந்துக்காக காத்து நிற்க வேண்டிய சூழல் இருந்தது. இதனால் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி நகராட்சி நிர்வாகத்தால் துவங்கப்பட்டது.

Advertisement