தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.18.68 லட்சம் நிதி வழங்கல்

 

Advertisement

தேனி, டிச.9: போலீசில் பணிபுரிந்து வந்த நிலையில் உயிரிழந்த இளம் போலீஸ்காரர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதியாக ரூ.18 லட்சத்து 68 ஆயிரத்தை இறந்த போலீஸ்காரரின் பெற்றோரிடம் மாவட்ட போலீஸ் எஸ் பி வழங்கினார். தேனி அருகே முத்துதேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரகுமார் மகன் சதீஷ் பாபு (28). இவர் தமிழ்நாடு போலீசில் கடந்த 2017ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தார். சென்னை பெருநகர ஆயுதப் படையில் பணிபுரிந்த சதீஷ் பாபு உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Advertisement