தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் நலத்திட்ட உதவியை எம்எல்ஏ வழங்கல்

 

Advertisement

கம்பம், டிச.7: கம்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் வழங்கினார். கம்பத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கம்பம் காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பில் ஸ்கூட்டர் 9 பேருக்கும், சைக்கிள் 1 நபருக்கும், காது கேட்பான் கருவி 10 பேருக்கும் மற்றும் ஊன்றுகோல் 4 பேர் என 24 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் காமாட்சி, கம்பம் வடக்கு நகர செயலாளர்கள் வீரபாண்டியன், பால்பாண்டி ராஜா (தெற்கு) மற்றும் தேனீக்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியடைந்தனர். விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

Advertisement