தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிதி திட்ட விழிப்புணர்வு

 

Advertisement

போடி, டிச.7: போடியில் தனியார் மண்டபத்தில் போடி சமூக முன்னேற்ற சங்கம், தேனி நபார்டு வங்கி சேர்ந்து மீன்வளம், கால்நடைகள் உற்பத்தியாளர்கள், விவசாயிகளுக்கு நிதி திட்டங்கள் ஒருங்கிணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இயக்குநர் பார்வதி தலைமையில் நடை பெற்றது. நபார்டு வங்கி பொது மேலாளர் டாக்டர் ராபின்சன் ராஜா முன்னிலை வகித்தார். முதன்மை செயல் அலுவலர் பவுன்சாமி வரவேற்றார்.

விவசாயிகளுக்கும், கால்நடை, மீன் வளர்ப்போருக்கும் வங்கியின் மூலமாக வழங்கப்படும் கடன்கள், அரசு திட்டத்தில் மானிய கடன்கள், வங்கி கடன்கள், உதவி திட்டங்கள், ஆயுள் காப்பீடு, விவசாயிகளுக்கும், விவசாய பயிர்களுக்கும் காப்பீடு, பயிர் கடன் உள்ளிட்டவைகளுக்கு கடன் பெற்று தொழில், விவசாயத்தையும் மேம்படுத்தி முன்னேற்றலாம். உணவு உற்பத்தியை அதிகரிக்கலாம் என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் 150 பெண்கள் உட்பட விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Advertisement