தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவசாய அடையாள அட்டைக்கு பதியலாம்

 

Advertisement

வருசநாடு, டிச.6: மாநில தோட்டக்கலை அபிவிருத்தி 2025-26ம் ஆண்டு திட்டத்தின் கீழ் க.மயிலாடும்பாறை வட்டாரத்தில் தென்னை சாகுபடி பயிருக்கு மானியத்தில் ரூக்கோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் நிற அட்டை பொறிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் கடமலைக்குண்டு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மேகமலை வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள் அனைவரும் கடமலைக்குண்டு தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது பொது இ.சேவை மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தவறாமல் நில உடமை (விவசாய அடையாள அட்டை) பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement