தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழனிசெட்டிபட்டியில் குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம்

 

Advertisement

தேனி, டிச. 5: தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தை பாதுகாப்புக் குழுக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி சேர்மன் வக்கீல்.மிதுன்சக்கரவர்த்தி தலைமை வகித்தார். செயல்அலுவலர் ராஜேஸ்அய்யனார்முருகன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி துணை சேர்மன் மணிமாறன் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் தேனி போலீஸ் டிஎஸ்பி முத்துக்குமார் கலந்து கொண்டு குழந்தை பாதுகாப்பு குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இதற்கான சட்டங்கள் குறித்தும் விளக்கினார். இக்கூட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாரி, பேரூராட்சி கவுன்சிலர்கள் மலர்கொடி, சுகன்யா, சுகாதாரத்துறையினர், குழந்தை பாதுகாப்புக் குழு அலுவலக பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், பழனிசெட்டிபட்டி பழனியப்பா பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

Advertisement