தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சின்னமனூரில் தொடர் மழை

 

Advertisement

சின்னமனூர், டிச. 2: தமிழகத்தில் டிட்வா புயலால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஆந்திரா மாநிலம் நோக்கி புயல் கரையை கடப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தூறல் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென ஒரு மணி நேரம் கனமழை கொட்டியது. இதனால் சின்னமனூர் சீப்பாலக்கோட்டை சாலை, எரசக்கநாயக்கனூர் சாலை, முத்துலாபுரம் மாநில நெடுஞ்சாலை, போடி மாநில நெடுஞ்சாலை, திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலைகளில் மழையின் காரணமாக ஆறு போல் மழைநீர் சென்றது. இதனால், வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர். ஏற்கனவே பெரியாற்றுக்குள் மழைநீர் கரையை புரண்டு வரும் நிலையில், ஆங்காங்கே பெய்து வரும் மழையும் ஒன்று சேர்ந்து, மார்க்கையன்கோட்டை ரவுண்டானா வழியாகவும் கலப்பதால் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. சின்னமனூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

 

Advertisement