தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீடுகளில் தொடர் திருட்டு தேனி எஸ்பியிடம் பழங்குடியினர் மனு

தேனி, செப். 2: தேனி அருகே அம்மாபட்டியில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் காலனியில் வீடுகளில் தொடர் திருட்டு நடந்ததாக கூறி நேற்று போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. தேனி அருகே அம்மாபட்டி கிராமத்தில் பழங்குடியின பிரிவை சேர்ந்த இரு வேறு பிரிவினர்களுக்கு அரசு வழங்கிய சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் குடியிருந்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் நேற்று இப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தலைமையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இச்சமூகத்தினர் தேனி மாவட்ட போலீஸ் எஸ் பி அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தனர். அதில், தங்கள் வசிக்கும் பகுதியில் சில வீடுகளில் தொடர்ந்து திருட்டு நடந்து வருகிறது. வீட்டில் இருந்த டிவிகள், மணி மாலைகள் திருடப்பட்டுள்ளன. மேலும், வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. இத்தகைய குற்றச்சப்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

Advertisement

Related News