தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திரவியம் கல்வி நிறுவனங்கள் சார்பில் இலவச மருத்துவ முகாம்

தேனி, செப். 2: பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திரவியம் கல்வி நிறுவனங்கள் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. பெரியகுளம் அருகே குள்ளப் புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெரியகுளம் திரவியம் கல்வி நிறுவனங்கள், வைகை ஸ்கேன் சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு திரவியம் கல்வி நிறுவனங்கள் மற்றும் வைகை ஸ்கேன் நிறுவனர் டாக்டர்.பாண்டியராஜ், திரவியம் கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர்.ஹேமலதா ஆகியோர் தலைமை வகித்தனர்.

Advertisement

இம்முகாமினை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாதேவி துவக்கி வைத்தார். மேலும், இம்முகாமில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், சிறுநீரகம், பொது மருத்துவம், பல் மருத்துவம், ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில், மருத்துவர்கள் காமராஜ், ஜான் வெஸ்லின், தாரணி, ஜெய்லானி, பிரீத்தி, சந்திரா மற்றும் திமுக மீனவர் நல வாரிய உறுப்பினர் முருகன், கிராம முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News