தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அய்யாளம்மன் படித்துறையில் ஐயப்பனுக்கு தீர்த்தவாரி

 

திருச்சி, ஜூலை 7:திருச்சி காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறையில் ஐயப்பனுக்கு நடந்த தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மண்டல மற்றும் மகர விள க்கு காலங்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் காலம்காலமாக கடைபிடித்து வரும் ஐதீகங் களை கடைபிடித்து, முறையான மண்டல விரதமிருந்து சபரிமலை ஐயப்பனின் அருளைப்பெற வேண்டும், ஐயப்பனின் மகத்துவத்தை உணர்ந்திட வேண்டும் என்பதனை பக்தர்களுக்கு உணர்த்தும் விதமாக தமிழ்நாடு ஐயப்பா சேவா சங்கம் சார்பில் ஐயப்பன் உற்சவம் திருச்சியில்நேற்று தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

திருச்சியில் ஐயப்பன் உற்சவம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காவிரி அய்யாளம்மன் படித்துறையில் ஐயப்ப சுவாமிக்கு தீர்த்தவாரி மற்றும் மகா அபிஷேகம் நேற்று நடைபெற்றது. அப்போது, பால், தயிர், பன்னீர், சந்தனம், திரவிய பொடி, மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 12 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு நடைபெற்ற அபிஷேகத்தை திரளான அய்யப்ப பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

Related News