தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கல்பட்டு அருகே கன்னியம்மன் கோயில் தீமிதி திருவிழா

 

Advertisement

செங்கல்பட்டு, ஆக. 5: செங்கல்பட்டு அருகே நடைபெற்ற கன்னியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம் பகுதியில் 300 ஆண்டுகளுக்கும் மேல் மிகப் பழமையான கன்னியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை குலதெய்வமாக வழிபடுபவர்கள் தமிழகம் முழுவதிலும் உள்ளனர். இந்த கோயிலில் ஆடிமாதம் முழுவதும் மிக சிறப்பாக விழாக்கள் நடைபெறும். அதிலும், குறிப்பாக ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜைகள், அலங்காரங்கள் நடைபெறும்.

அம்மன் அலங்காரத்தோடு வீதி உலா வருவது வழக்கம். இந்நிலையில், ஆடிமாத மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று, இரவு 7 மணிவரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓம்சக்தி பராசக்தி என அம்மன் மந்திரத்தை உச்சரித்தவாறு தீக்குழியில் இறங்கி தீமிதித்தினர். மேலும், இந்த கோயிலில் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற விரதமிருந்து கோயிலில் பொங்கலிட்டும், முடிகாணிக்கை செய்து படையலிட்டு வழிபட்டனர். தீமிதி திருவிழாவையொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Related News