தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அவரை விளைச்சல் அமோகம்

 

Advertisement

தர்மபுரி, ஜூன் 23: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் வத்தல்மலை, கொமத்தம்பட்டி, ஆவரங்காடு, லளிகம், நல்லம்பள்ளி, சிவாடி உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் அவரை செடிகளை வளர்த்து வருகின்றனர்.

அவரை செடி நடவு செய்த 60 நாளில் இருந்து காய்கள் பறிக்கலாம் என்பதால், இப்பகுதி விவசாயிகள் அவரை செடியை நடவு செய்து வருகின்றனர். ஆவரங்காடு பகுதியில் அவரை நடவு செய்த விவசாயிகள் கூறுகையில், ‘ஒவ்வொரு விவசாயியும் ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு குறையாமல் விவசாயிகள் அவரை செடி நடவு செய்துள்ளோம். நடவு செய்த 60 நாளில் காய் பறிக்க துவங்குவோம். வாரந்தோறும் ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வரை காய்கள் பறிக்கப்படும். தற்போது கிலோ ரூ.40 முதல் ரூ.50வரை கொள் முதல் விலைக்கு விற்கிறோம்,’ என்றனர்.

Advertisement

Related News