தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகம் அனுப்பும் பணி தீவிரம் வட்டார கல்வி அலுவலர் தகவல் பெரணமல்லூர் ஒன்றியத்தில்

பெரணமல்லூர், அக்.5: பெரணமல்லூர் ஒன்றிய அளவில் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 3692 பேருக்கு தமிழக அரசின் இலவச நோட்டு,பாடபுத்தகம் அனுப்பப்பட்டு வருவதாக வட்டார கல்வி அலுவலர் தெரிவித்தார். தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் நிதி உதவி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பாட புத்தகம், நோட்டு, வண்ண பென்சில் உள்ளிட்ட பல்வேறு கல்வி சார்ந்த பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாட புத்தகங்கள் மூன்று பருவமாக பிரித்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் முதல் பருவம் முடிந்து தற்போது இரண்டாம் பருவம் தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளுக்கு நோட்டு, பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பெரணமல்லூர் ஒன்றிய அளவில் செயல்படும் 91 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் படிக்கும் 3692 மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறந்தவுடன் தமிழக அரசின் இலவச நோட்டு, புத்தகம் வழங்க வசதியாக நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலக வளாகத்தில் இருந்து அனுப்பப்பட்டதாக வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement