தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 54 அடியாக உயர்வு பாதுகாப்பு கருதி தண்ணீர் திறப்பு செங்கத்தில் பெய்த தொடர் மழையால்

செங்கம், அக்.11: செங்கம் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 54 அடியாக உயர்ந்துள்ளது. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி நேற்று முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையானது 59 அடி உயரம் கொண்டது. மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாகவும் இந்த அணை உள்ளது. இந்நிலையில், செங்கம் பகுதியில் பெய்த தொடர் மழையால் குப்பநத்தம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் தற்போது 54 அடியாக உயர்ந்துள்ளது. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீரை திறந்துவிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று உதவி பொறியாளர் ஹரிஹரன் தலைமையிலான அதிகாரிகள் அணைக்கு வரும் 110 கனஅடி தண்ணீரை அப்படியே செய்யாற்றில் திறந்து வைத்தனர். வரும் நாட்களில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என எதிர்பார்ப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும், மழையால் நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் அணையில் இருந்து தண்ணீர் கூடுதலாக திறந்து விடப்படும் எனவும், ெசய்யாற்றின் கரையோரம் வசிக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement