தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான நூல்கள் தனிப்பிரிவு தொடக்கம் துணைவேந்தர் தொடங்கி வைத்தார் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக நூலகத்தில்

திருவலம், ஜூன் 19: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக நூலகத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள் அடங்கிய தனிப்பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த சேர்க்காட்டில் உள்ள வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 120க்கும் மேற்பட்ட அரசு, தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. மேலும் பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆராய்ச்சி படிப்புகளில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக நூலகத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள் அடங்கிய தனிப்பிரிவு தொடக்க விழா நடந்தது. துணைவேந்தர் த.ஆறுமுகம் தலைமை வகித்தார். பதிவாளர் செந்தில் வேல்முருகன், பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். இதில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை புத்தகங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொண்டு மத்திய, மாநில அரசு பல்வேறு போட்டித்தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற பயன்படும் என்பதால் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினர்.

Advertisement

Advertisement