தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலிபரின் டூவீலர் தீப்பிடித்து எரிந்தது

சேலம், ஜூலை 5: மேட்டுப்பாளையத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த வாலிபரின் டூவீலர் சேலம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். புதுச்சேரி மாநிலம் உப்பளத்தை சேர்ந்தவர் சதானந்தம். இவரது மகன் நாத் (32). பட்டதாரியான இவர் கோவை மேட்டுப்பாளையத்தில் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். புதுச்சேரியில் இருந்து டூவீலரில் வேலைக்கு செல்லும் இவர், வார இறுதிநாளில் டூவீலரில் ஊருக்கு செல்வார். அதன்படி நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊருக்கு புறப்பட்டார். டூவீலர் சேலம் சீரகாப்பாடி அருகில் வந்துகொண்டிருந்தபோது, கரும்புகை வாசம் வந்தது. இதையடுத்து உடனடியாக வாகனத்தை நிறுத்தினார். சிறிது நேரத்தில் வாகனம் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவி வாகனம் முற்றிலும் எரிந்து போனது. உஷாராக வண்டியை நிறுத்தியதால் நாத் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இதுகுறித்த தகவலின்பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

Related News