தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீர்காழியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்ற வேண்டும்

 

Advertisement

சீர்காழி, மே 31: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் ஈசானி தெருவில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை சாலை வழியாக 20க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் சென்று வருகின்றனர். அப்பொழுது சிலர் குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடு ரோட்டில் குடிபோதையில் தகராறில் ஈடுபடுவதால் போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு அச்சுறுத்தலாகவம் உள்ளது. அந்த வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர்.

எனவே குறிப்பி்ட அந்த கடைையை அகற்றக் கோரி டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை வைத்தும் டாஸ்மாக் கடையை அகற்ற முன்வரவில்லை. ஆகவே பொது மக்களுக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாணவர்கள், பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Related News