தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் பிரசாரத்தின்போது திமுக ஆட்சியின் சாதனைகளை கூறியதே வெற்றிக்கு காரணம்

 

Advertisement

தஞ்சாவூர், ஜூன் 5: தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தோம். அதனால் தான் தமிழகத்தில் 40க்கு 40 தொகுதியில் வெற்றி கிடைத்துள்ளது என தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் முரசொலி தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் இருந்து பெற்றுக்கொண்ட பிறகு முரசொலி அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு வாய்ப்பு அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் வாக்கு சேகரிப்பின் போது தமிழகத்தில் நடைபெற்று வரும் மூன்றாண்டு சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு கேட்டோம். மக்கள் எங்களை நம்பி தமிழகத்தில் 40க்கு 40 தொகுதிகளும் வெற்றியை கொடுத்துள்ளனர்.

அந்த வெற்றியை தமிழக முதல்வர் மற்றும் இளைஞரணி செயலாளருக்கு சமர்ப்பிக்கிறோம். மேலும் எனது வெற்றிக்காக கடுமையாக உழைத்த இந்தியா கூட்டணி நிர்வாகிகள், தோழமைக் கட்சி நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏக்கள் ஒன்றிய செயலாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement