தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் சமூகநீதி நாள் விழா வினாடி-வினா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ்: கல்லூரி முதல்வர் வழங்கினார்

 

Advertisement

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த சமூகநீதி நாள் விழாவில், வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழினை கல்லூரி முதல்வர் மனுவேல்ராஜ் வழங்கினார். மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சமூகநீதி நாள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர் மனுவேல்ராஜ் தலைமை தாங்கினார்.

கல்லூரி நிர்வாக இயக்குநர் பி.மணி முன்னிலை வகித்தார். முன்னதாக, தந்தை பெரியார் குறித்தும், சமூகநீதி நாளின் சிறப்புகள் குறித்தும் கல்லூரி மாணவர்களிடையே வினாடி-வினா போட்டிகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில், மாணவர்களிடையே கல்லூரி முதல்வர் மனுவேல்ராஜ் பேசுகையில், ‘தந்தை பெரியாரின் சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் அடிமைத்தனத்தை ஒழிக்க, பெண்கள் சம உரிமை பெற தனது சமூகநீதி கருத்துக்களால் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியவர்.

அதை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உண்மையான சமூக நீதியை பற்றி நீங்கள் புரிந்துகொள்ளவும், அறிந்து கொள்ளவும் முடியும் என்று எடுத்துரைத்தார். இதனையடுத்து, வினாடி-வினா போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், மாணவ - மாணவிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 

Advertisement

Related News