தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரியாண்டாங்கோயில் தடுப்பணையை ஆக்கிரமித்த செடி, கொடி அகற்ற வேண்டும்

 

Advertisement

கரூர், பிப். 17: கரூர் பெரியாண்டாங்கோயில் தடுப்பணை வளாகத்தை ஆக்ரமித்துள்ள செடி கொடிகள் அகற்ற வேண்டும் என பொது நல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கரூர் மாவட்டம் பெரியாண்டாங்கோயில் அருகே அமராவதி ஆற்றின் குறுக்கே சிறிய அளவில் தடுப்பணை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கரூர் மாநகருக்குள் அமராவதி ஆறு இந்த தடுப்பணையை தாண்டித்தான் உள்ளே வருகிறது.இந்நிலையில், தண்ணீரின் போக்கை தடுத்து நிறுத்தும் வகையில் தடுபபணைக்கு முன்னதாக அதிகளவு முட்செடிகள் மற்றும் செடி கொடிகள் அதிகளவு வளர்ந்துள்ளன. இதனை அகற்ற வேண்டும் என அனைவரும எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தற்போதைய நிலையில் குறைந்த அளவில் தண்ணீர் வந்தாலும் மழைக்காலங்களில் அதிகளவு தடுப்பணை வழியாக தண்ணீர் செல்வது வழக்கம்.எனவே, இந்த பகுதியை பார்வையிட்டு தடுப்பணைக்கு முன்னதாக வளர்ந்துள்ள செடி கொடிகளை முற்றிலும் அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement