தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரூ.2.17 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

பொன்னமராவதி, ஜூலை 23: பொன்னமராவதியில் ரூ.2.17 கோடியில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை பயன்பாட்டிற்கு வந்தது. பொன்னமராவதி பேரூராட்சியில் பேருந்து நிலையம் பின்புறம் செயல்பட்டு வந்த வாரசந்தையில் சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் சந்தை நடைபெற்று வந்தது. இந்த சந்தை பகுதி மழைக்காலங்களில் மிகவும் மோசமாக கிடந்தது. இந்த சந்தையை மேம்பாடு செய்து புதிதாக கட்டவேண்டும் என இப்பகுதி விவசாயிகள்,வியாபாரிகள்,பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.கோரிக்கை ஏற்கப்பட்டு அமைச்சர் ரகுபதியின் முயற்சியால் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டம் மூலம் ரூ.2.17 கோடியில் பொன்னமராவதியில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை வளாகம் கட்டப்பட்டுள்ளது.

இதை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஜூன்-11ம் தேதி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டு துணை முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ள வாரச்சந்தை மக்கள் பயன்பாட்டிற்கு வந்து கடந்த சனிக்கிழமை குறைவான கடைகள் போடப்பட்டிருந்தது. நேற்று செவ்வாய் கிழமை சந்தையில் அனைத்து கடைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. புதிதாக கட்டப்பட்டு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று பயன்பாட்டிற்கு வந்த சந்தைக்கு பொதுமக்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது.

Related News