தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கறம்பக்குடி அருகே பழுதடைந்து கிடக்கும் பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்ற வேண்டும்

 

Advertisement

கறம்பக்குடி, ஜூலை 13: கறம்பக்குடி அருகே பழுதடைந்து கிடக்கும் பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட துவார் ஊராட்சியில் பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. துவார், கெண்டையன்பட்டி, பெத்தாரிப்பட்டி, ஆண்டி குழப்பன்பட்டி, குலவாய்ப்பட்டி போன்ற பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு 2500க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சியில் குலவாய்ப்பட்டி கிராமத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், விவசாயிகள், வியாபாரிகள், அனைத்து தரப்பினர் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள், பயணிகளின் நலன் கருதி பல ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டது. அனைத்து பயணிகளுக்கும் பயன்பெற்று வந்த இந்தப் பேருந்து நிறுத்த நிழற்குடை கடந்த சில மாதங்களாக பழுதடைந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து அமரும் கட்டைகள் பெயர்ந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே இந்த பழுதடைந்த பயணிகள் நிழற்குடையை இடி்து அக்கற வேண்டும் என பொதுமக்கள், பயணிகள கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News