தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கறம்பக்குடி அருகே பராமரிப்பின்றி சேதமான வெள்ளாள கொள்ளை சாலை

 

Advertisement

கறம்பக்குடி, ஜூலை 14: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், பிலாவிடுதி ஊராட்சியில் பிலா விடுதி, செவ்வாய்ப்பட்டி, அம்மாணிபட்டு பட்டமா விடுதி, கூத்தம்பட்டி, மானிய வயல்,வெள்ளாள கொள்ளை போன்ற பல்வேறு கிராமங்கள் உள்ளன. கரம்பக்குடி, வெள்ளாள கொள்ளை சாலை இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள சாலையாக அமைந்துள்ளது.

வெள்ளாளக் கொள்ளை கிராமத்திற்கு செல்லும் சாலையானது பல ஆண்டுகளாக பழுதடைந்து ஜல்லிக்கட்டில் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. வெள்ளாளக் கொள்ளை கிராம மக்கள் சாலையை சீரமைக்க கோரி பல தடவை ஊராட்சி ஒன்றியத்திடமும், திராவிடதி ஊராட்சி நிர்வாகத்திடமும் முறையிட்டுள்ளனர்.

எனவே, பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காணப்படும் வெள்ளாளக் கொள்ளை தார் சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தர வேண்டுமென பயன்பாட்டிற்கு விட வேண்டுமென அப்பகுதி கிராம மக்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement

Related News