தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளக்காதலனை நண்பர்களுடன் சென்று தாக்கிய காதலன் குடியாத்தத்தில் பரபரப்பு ஒரே சமயத்தில் 2 பேரை இளம்பெண் காதலித்ததால்

குடியாத்தம், செப்.29: குடியாத்தத்தில் ஒரே சமயத்தில் 2 பேரை இளம்பெண் காதலித்ததால் கள்ளக்காதலனை ஆதரவாளர்களுடன் காதலன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 25 வயது பெண்ணும் குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த 28 வயது இளைஞரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து, விரைவில் அவர்கள திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 25 வயது பெண், திருமணமான வேறு ஒரு நபருடன் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் இளம் பெண்ணின் காதலனுக்கு தெரியவந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் தான் காதலித்த இளம் பெண்ணும் அவரது கள்ளக்காதலனும் குடியாத்தம் பஸ் நிலையத்தில் நேற்று மாலை பேசிக் கொண்டிருந்துள்ளனர். இதனை அறிந்த இளம் பெண்ணின் காதலன் அவரது நண்பர்களுடன் சென்று கள்ளக் காதலனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த இளம்பெண்ணின் கள்ளக்காதலன், காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் உட்பட 6 பேரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குடியாத்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

Related News