தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொல்கத்தாவில் கொலையான மகனின் உடலை மீட்டு தர வேண்டும்

 

Advertisement

திருப்பூர், ஜூன் 20: காங்கயம் படியூர் பகுதியை சேர்ந்த ரவிக்குமார். இவரது மனைவி செல்வி ஆகியோர் நேற்று கண்ணீர் மல்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: எனது மகன் ராகுல் (25) ஈச்சர் வண்டியில் சென்னையிலிருந்து லோடு ஏற்றிக்கொண்டு கொல்கத்தாவுக்கு சென்றார். அங்குள்ள லாரி பார்க்கிங்கில் எனது மகன் பேசிக்கொண்டிருந்த போது, சக டிரைவர் ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். எனது மகனுக்கு மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. எனது மகனின் வருமானத்தை வைத்தே நாங்கள் குடும்பம் நடத்தி வந்தோம். ரவிக்குமாராகிய நான் மாற்றுத்திறனாளி என்பதால் என்னால் எந்த வேலையும் செய்ய இயலாது. எனவே எனது மகனை குத்தி கொலை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகனின் உடலை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Advertisement

Related News