தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்ஐ பணிக்கு 4வது இலவச பயிற்சி தேர்வு நாகர்கோவிலில் இன்று நடக்கிறது

நாகர்கோவில், மே 25 : கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முயற்சியால் வெற்றிப்பாதை என்னும் தலைப்பில் உதவி காவல் ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 3 முறை நடந்த இந்த மாதிரி தேர்வில் உதவி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பித்து இருந்த பலர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 4வது பயிற்சி தேர்வு இன்று (25ம் தேதி) காலை 10 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படையில் உள்ள மைதானத்தில் மாநில அளவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க கியூஆர் கோடு மூலம் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். தேர்வில் கலந்து கொள்பவர்கள் காலை 9 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் ஆஜராக வேண்டும். தேர்வில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு குமரி மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement

Advertisement

Related News