தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருக்காட்டுப்பள்ளி அருகே வேப்ப மரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு

திருக்காட்டுப்பள்ளி, செப். 27: திருக்காட்டுப்பள்ளி அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகில் உள்ள தோட்டத்தில் பல்வேறு பழமரர் கன்றுகள் உள்ளது. அதில் சுமார் 10 ஆண்டு வயதுடைய வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த வேப்பமரத்தில் பால்வடிவதை தோட்டத்தை பராமரிக்கும் பணியாளர்கள் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வந்து அந்த மரத்தை சுற்றியுள்ள புல் பூண்டுகளை சுத்தம் செய்து மரத்திற்கு தீபமேற்றி வழிபட்டனர்.

Advertisement

மேலும் மரத்தின் அருகில் ஆட்கள் சென்று பேசினால் மரத்திலிருந்து பால் வடிவது அதிகமாக இருக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லை என்றால் பால் வடிவது குறைவாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வேப்பமரத்தில் பால் வடிவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Advertisement