தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குறுங்காடு வளர்ப்பு திட்டத்தில் 20 ஆயிரம் சதுர அடியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

தஞ்சாவூர், ஆக.27: குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட திருப்பதி நகர் பகுதியில் சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் செடிகளை நட்டு வைத்து துவக்கி வைத்தனர்.

Advertisement

தஞ்சை இன்னர் வீல் அமைப்பும், தஞ்சை மாநகராட்சி மற்றும் திருப்பதி நகர் லட்சுமிபுரம் குடியிருப்போர் நல சங்கம் இணைந்து குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட திருப்பதி நகரில் சுமார் 20,000 சதுர அடியில் மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது.

தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் மண்டல குழு தலைவர் கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement