தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருக்காட்டுப்பள்ளி அருகே கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

திருக்காட்டுப்பள்ளி, ஆக.27: பூதலூரில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடத்தில் இருந்து கூட்டி குடிநீர் திட்டத்தின் மூலம் பெரிய குழாய்கள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்படுகின்றது. இந்நிலையில், பூதலூர் பழைய யூனியன் அலுவலகம் அருகில் செல்லும் கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பல நாட்களாக வீணாக சாலையில் ஓடுகிறது.

Advertisement

இந்த தண்ணீரால் தொற்று நோய்கள் ஏற்படுவதுடன், சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,255 பள்ளிகளில் பயிலும் 61,020 மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.

 

Advertisement

Related News