தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 11 செ.மீ மழைபதிவு

 

Advertisement

தஞ்சாவூர். நவ. 25: தஞ்சை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வரக்கூடிய 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் வடக்கூர் தெற்கு, பாச்சூர், ஆதனக்கோட்டை. அய்யம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததால் மழை நீர் விளை நிலங்களுக்குள் புகுந்து குளம்போல் காட்சியளிக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுக்கூரில் 13 செ.மீட்டரும் வெட்டிக்காட்டில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளன. இதன் காரணமாக வடக்கூர் தெற்கு, பொய்யுண்டார் கோட்டை. ஆதனக்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நடவு செய்து 20 முதல் ஒரு வாரம் ஆன இளம் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

விளை நிலங்களில் 3 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கின்றன. வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததால் தண்ணீர் வயலில் புகுந்துவிடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் குறுவை அறுவடை நேரத்தில் மழை பெய்து மிகப் பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் மழையால் தற்போது நடவு செய்துள்ள தாளடி நெற்பயிர்களும் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வந்தால் தண்ணீர் வடிவதற்கு குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு மேல் ஆகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

Advertisement

Related News