தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவிடைமருதூர் அருகே 30க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்: நோய்த்தொற்று அபாயத்தால் மக்கள் அச்சம்

தஞ்சாவூர், அக்.24: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே கருப்பூர் அய்யனார் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை வசதி மேம்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அந்த பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் வடிய ஏதுவாக எந்த அடிப்படை வசதிகளும் மேம்படுத்தி தராததால் திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

Advertisement

இந்நிலையில், இந்த பகுதியில் சுமார் 200 மீட்டர் தூரம் சாலை முழுவதும் தண்ணீர் தேக்கமடைந்துள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த மழைநீர் வடியாததால் துர்நாற்றம் வீசி நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இருக்கக்கூடிய இந்த பகுதியில் மழைநீர் வடியாத காரணத்தால் பொதுமக்கள் கடும் அடைந்து வருகின்றனர். மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Related News