தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டுக்கோட்டை அருகே மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தாசில்தார் ஆய்வு

பட்டுக்கோட்டை, அக்.24: பட்டுக்கோட்டை அருகே காடுவெட்டிவிடுதி, வெட்டிக்காடு பகுதிகளில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை தாசில்தார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த திருவோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் திருவோணம் தாலுக்கா, காடுவெட்டிவிடுதி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மேரி கோல்டு (செண்டிப்பூ) மற்றும் புடலை, பாகற்காய் மழையினால் பாதிப்பு ஏற்பட்டு அழுகிப்போனது.

Advertisement

உடனே மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திருவோணம் தாசில்தார் சுந்தரமூர்த்தி, திருவோணம் தோட்டக்கலை அலுவலர் திவ்யா மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து வெட்டிக்காடு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை தாசில்தார் சுந்தரமூர்த்தி பார்வையிட்டார். அப்போது விவசாயிகள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், சாகுபடி செய்யப்பட்டு அழுகிப்போன செண்டிப்பூக்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தாசில்தார் சுந்தரமூர்த்தியிடம் கோரிக்கை வைத்தனர்.

 

Advertisement

Related News