தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

திருக்காட்டுப்பள்ளி, நவ.22: திருக்காட்டுப்பள்ளி அருகே மன்னார் சமுத்திரம் ஊராட்சியில் 2024-25 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வட்டார வள பயிற்றுனர் ராம்குமார், பணி மேற்பார்வையாளர் ரமேஷ், ஊராட்சி செயலர் ரவி மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் 100 நாள் சம்மந்தமான சமூக பணி வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறபட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

அப்போது, 2024-2025 தணிக்கை உறையினை என்.எம்.ஆர் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும், எத்தனை பயனாளிகள் நூறு நாள் வேலை செய்துள்ளனர். எவ்வளவு தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. எந்தெந்த பணிகளுக்காக மனித சக்தி பயன்படுத்தப்பட்டது. எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது.

மக்கள்தொகை அதிகம் உள்ளதால் பகுதிவாரியாக பணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் ஓவர்சீயர் ரமேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிலம்புச் செல்வன், வசந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

 

Advertisement