தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தச்சன்குறிச்சி கிராமத்திற்கு பேருந்து சேவை எம்.பி, எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

திருக்காட்டுப்பள்ளி, நவ.22: தஞ்சாவூர் மாவட்டம் தச்சன்குறிச்சி கிராமத்திற்கு பேருந்து சேவையை திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

Advertisement

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்லும் மகளிர் நலன் கருதி, தஞ்சாவூர்-2 கிளை நகர் பேருந்து தடம் எண்.V74Y தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சானிடோரியம் வரை தினசரி இயக்கப்படும் 4 நடைகளை, தச்சன்குறிச்சி வரை தட நீட்டிப்பு செய்து இயக்கப்படும் பேருந்து சேவையை செங்கிப்பட்டியிலிருந்து திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டல துணை மேலாளர் (வணிகம்) தங்கபாண்டியன், தஞ்சாவூர்-2 கிளை மேலாளர் சந்தானராஜ் சுசியன், முருகானந்தம், அசோக்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement