தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேசிய கொடியை கட்டிக்கொண்டு அரை நிர்வாணமாக வந்த விவசாயி

கும்பகோணம், ஆக.22: கும்பகோணத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு தேசிய கொடியை இடுப்பில் கட்டிக்கொண்டு அரை நிர்வாணத்துடன் வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதியை சேர்ந்தவர் கோவிந்த வல்லப பந்த். விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள குளங்களை தூர்வார வலியுறுத்தி, கடந்த 10 ஆண்டுகளாக பலமுறை மனு கொடுத்து போராடி வருவதாகவும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வலியுறுத்தியும், கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அரை நிர்வாணத்துடன் இடுப்பில் தேசிய கொடியை கட்டிக்கொண்டு கோஷமிட்டவாறு வந்தார்.

Advertisement

அப்போது இது தேசியகொடியை அவமதிக்கும் செயல் என கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அவரை கண்டித்தனர். ஆனால் அதனை காதில் வாங்காமல் சார் ஆட்சியர் ஹிர்த்யாவிடம் இதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த முறை மண்ணெண்ணெயுடன் வந்து தீக்குளிப்பேன் என கூறினார்.இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடியை இடுப்பில் கட்டிக்கொண்டு தனிமனித ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

 

Advertisement

Related News