தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாபநாசம் பேரூராட்சியில் தூய்மை பணி முகாம்

தஞ்சாவூர், ஆக.22: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் தூய்மை பணி முகாம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையிலும், பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற முகாமில்,சாலை மற்றும் தெரு ஓரங்களில் உள்ள குப்பைகள், செடி, கொடிகள் முழுமையாக அகற்றி சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Advertisement

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் குலோரினேசன் செய்யப்பட்டது. மேலும், மழைநீர் வடிகால் தேங்கியுள்ள பகுதிகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டது. இம்முகாமில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம், அனைத்து பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News