தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டுக்கோட்டை நூலகத்தில் 58வது தேசிய நூலக வார விழா

பட்டுக்கோட்டை, நவ.21: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை கிளை நூலகத்தில் 58வது தேசிய நூலக வார விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது. விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் மணிமுத்து தலைமை வகித்தார். கிளை நூலகர் அண்ணாமலை வரவேற்றார்.

Advertisement

விழாவில் எழுத்தாளர் ராஜா, ஆசிரியர்கள் சுமித்ரா, பரிமளம், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், சுந்தரம், ஜெகநாதன், பதிவுறு எழுத்தர் செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் கணேஷ்ராமுவிற்கும், கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி மாலினிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. முடிவில் வாசகர் வட்ட துணைத்தலைவர் ஜோதிராஜன் நன்றி கூறினார்.

 

Advertisement