தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் ‘போதையில்லா தமிழ்நாடு’ கட்டுரை போட்டி

கும்பகோணம், ஆக.21: கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் பொருட்டு மாணவர்களுக்கு இடையே ‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இளநிலை இரண்டாம் ஆண்டு வேதியியல் மாணவி கௌசல்யா முதல் பரிசையும், முதுநிலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு மாணவி பிரியா இரண்டாம் பரிசையும், இளநிலை புள்ளியியல்துறை முதலாம் ஆண்டு மாணவன் நிஜந்தன் மூன்றாம் பரிசையும் தட்டிச்சென்றனர்.

Advertisement

பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் கோவிந்தராசு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன் ஆகியோர் வழங்கினர்அப்போது, வேதியியல் துறைத்தலைவர் மீனாட்சிசுந்தரம், இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாத்துறை தலைவர் தங்கராசு, ஒருங்கிணைப்பாளர் சரவணன், குழு உறுப்பினர்கள் உதயகுமார், சௌந்தரராஜன் மற்றும் அருள்தாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Advertisement

Related News