தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவையாறு அருகே அரசு பள்ளியில் கல்வி உதவித்தொகை, குடிநீர் கருவி வழங்கும் விழா

திருவையாறு, ஆக.20: திருவையாறு அடுத்த மேலத்திருப்பூந்துருத்தி அரசு தொடக்கப்பள்ளியில் தேவேந்திர குல வேளாளர் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சார்பில், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி சுத்தமான குடிநீர் வழங்கவேண்டும் என்ற எண்ணத்தோடு ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு கருவியை பள்ளி தலைமையாசிரியர் மணிமொழியிடம் வழங்கினர்.

Advertisement

அதனை தொடர்ந்து 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.10,500 கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது. மேலும், குரூப் 2, குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று அரசுப்பணி பெற்றவர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்க்பபட்டது.

 

Advertisement