தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மெலட்டூர் அருகே ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் டிரான்ஸ்பார்மர்

தஞ்சாவூர், செப்.19: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் அருகே அன்னப்பன்பேட்டையில் இருந்து குண்டூர், சாத்தனூர் செல்லும் பிரதான சாலையை நாள் ஒன்றுக்கு ஏராளமான கிராம பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலையின் ஓரம் அமைந்துள்ள வயல்வெளியில் மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த மின்மாற்றியால் சாலையோரம் இருக்கும் மின்கம்பம் ஆபத்தான நிலையில், எந்த நேரமும் கீழே விழும் நிலையில் உள்ளது. ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இந்த சாலையில் ஆபத்து ஏற்படும் முன்பு போற்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அதனை சீர் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Related News