தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு

தஞ்சாவூர், செப்.19: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சாலியமங்கலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் வெங்கட் சுப்ரமணியன் தலைமை வகித்தார். முதுநிலை மேலாளர் பிரியதர்ஷினி அனைவரையும் வரவேற்று பேசினார்.

Advertisement

முகாமில் பாரத் இயற்கை வழி வேளாண்மை திட்ட இயக்குனர் அசோக்சாரங்கன் கலந்து கொண்டு, இயற்கை வழி வேளாண்மையால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், செயற்கை வழி விவசாயத்தால் உண்டாகும் தீமைகள் குறித்தும், இயற்கை வழி வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு வங்கி சார்பில் வழங்கப்படும் சலுகைகள், வங்கி கடன் உதவிகள் குறித்தும் பேசினார்.

தொடர்ந்து இயற்கை வழி வேளாண்மை குறித்த காணொளி விவசாயிகளுக்கு ஒளிபரப்பப்பட்டது. இதில் சாலியமங்கலம் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான முன்னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் வங்கி கிளை மேலாளர் அருண்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் செய்திருந்தனர்.

 

Advertisement

Related News