தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் தமிழிசை விழா

திருவையாறு, செப்.19: திருவையாறில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் இரண்டு நாள் தமிழிசை விழா கல்லூரி மாணவர்கள் மங்கல இசையுடன் தொடங்கியது. கல்லூரி முதல்வர் கோவிந்தராஜன் வரவேற்றார். தஞ்சாவூர் மாவட்ட ஆர்டிஒ நித்யா தலைமை வகித்தார். எம்.பி.முரசொலி, திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். நகராட்சி துணைத் தலைவர் நாகராஜன், தமிழிசை மன்ற செயலாளர் ரவிச்சந்திரன், நகராட்சி கவுன்சிலர் ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Advertisement

இதில் நகராட்சி ஆணையர் மதன்ராஜ், திமுக ஒன்றிய செயலாளர் சிவசங்கரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இசை விழாவில் காசிம், பாபு ஆகியோரின் நாதஸ்வர, தவிலிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளை இசைக்கல்லூரி தவில்பேராசிரியர் ராதாகிருஷ்ணன், நாதஸ்வரபேராசிரியர் கல்யாணபுரம் சீனிவாசன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

 

Advertisement

Related News