தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விபத்தில்லா தீபாவளியை கொண்டாட அரசு பள்ளி மாணவிகளுக்கு தீயணைப்புத்துறையினர் பயிற்சி

தஞ்சாவூர், அக்.18: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விபத்து இல்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து தீயணைப்புத்துறை சார்பில் பயிற்சி வழங்கப்பட்டது. தஞ்சாவூர் தீயணைப்பு துறை மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரி முன்னிலை வகித்தார். தஞ்சை மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் சிறப்புரை நிகழ்த்தினார்.

Advertisement

அப்போது, தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பது குறித்து மாணவிகளுக்கு தீயணைப்புத்துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், ஏதேனும் விபத்துகள் நடந்தால் தயக்கமின்றி தீயணைப்பு துறையை அணுகலாம். 112 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இறுதியாக சங்க செயலாளர் வீரமணி நன்றி கூறினார். இதில் ஏராளமான மாணவியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News