தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சாவூர் ரயில்வே குட்செட்டில் குண்டும், குழியுமாக உள்ள சிமெண்ட் சாலை: சீர் செய்ய கோரிக்கை

தஞ்சாவூர், அக் 18: தஞ்சாவூர் ரயில்வே குட்செட்டில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் மழைநீர் தேங்கி நிற்கிறது. தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் குட்செட்டு உள்ளது. இந்த குட்செட் மூலம் அரிசி நெல் மூட்டைகள் லாரிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Advertisement

இந்த நிலையில் லாரிகளிலிருந்து வேகன்களுக்கு அரிசி மூட்டை ஏற்றுவதற்காக தஞ்சை குட்செட்டில் ரயில்வே துறை சார்பில் ரூ.9 கோடி செலவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலையானது தற்போது குண்டும் குழியுமாக ஆக உள்ளது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அந்த சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. எனவே ரயில்வே துறை சார்பில் அந்த சாலையை சீர் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Related News